பள்ளி ஆசிரியர்களை அச்சத்தில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் […]
