பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் இந்த புதிய கல்விக் கொள்கை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.. திண்டுக்கல்லை சேர்ந்த வஹிதா பேகம் கடந்த 22.01.2011 இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அலுவலராக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் திண்டுக்கல் மையத்தில் நியமிக்கப்பட்டார். நிர்ணய தகுதியை வஹிதா பெறவில்லை என்பதாலும், திறந்த நிலை பல்கலைக்கழக பட்டம் பொது நியமனத்திற்கு பொருந்தாது எனவும் கோரி கடந்த 2016 இல் விளக்கம் கேட்டு […]
