இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று மத்திய வங்கியின் புதிய கவர்னர் கூறியிருக்கிறார். இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் வெகுவாக அதிகரித்து வருகிறது. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணி நேரங்கள் மின்தடை, பணியாளர்கள் வேலை நிறுத்தம், தொழில்சாலைகள் அடைப்பு என்று நாடு முழுக்க இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தலால் வீரசிங்கே, நாட்டில் தற்போது வரை […]
