சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2129 பேருக்கு கொரோனா வைரஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலமாகவும் பரவி வருவதாக தெரிவித்த நிலையில் அந்நாட்டு அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் கடந்த 24 மணி […]
