மறைமுகமாக சீனா அமைத்துள்ள கிராமத்தின் புகைப்படங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். சீனா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களில் இந்தியாவுடன் சீனா மோதியதால் தற்போது எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் அடுத்த அண்டை நாடான பூடானின் டோக்லாம் என்ற பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தின் புகைப்படங்கள் தற்போது […]
