உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சென்ற ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷ்ய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்றவில்லை. அதிலும் குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை மேற்கொண்டது. எனினும் ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே உக்ரைனின் புச்சா நகரிலுள்ள ஒரு வெகுஜன புதைக்குழியில் ஏறத்தாழ 300 நபர்கள் புதைக்கப்பட்டதாகவும், அந்நகரம் முழுதும் […]
