இந்த வருடத்திற்கான புக்கர் பரிசை புனைக் கதைகான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக் வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமிக்க விருதாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு வருடம் தோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புக்கர் பரிசுக்கு உலகம் முழுவதிலிருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் […]
