Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட புகைமூட்டம்….. மூச்சு திணறலால் குழந்தைகள் பாதிப்பு….. அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையின் போது ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் அதை எல்லாம் யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் தலைநகர் சென்னையில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட புகை முட்டத்தினால் சென்னை முழுவதும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. கரும் புகையால் அவதிப்பட்ட பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

குப்பை கிடங்கில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பெரும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆணிமூர் பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் வேகமாக காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைகானலில் பற்றி எரிந்த காட்டுத்தீ… பதறி ஓடிய வனவிலங்குகள்… தீத்தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை..!!

கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் குளிர் பருவம் இருந்த போதிலும், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள மரங்கள் கருகிய நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இரவில் திடீரென பயங்கரமாகத் […]

Categories

Tech |