பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளின் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் களத்திலிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் மைதானத்தில் வைத்து புகை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மினிஸ்டர் குரூப் டாக்கா மற்றும் கொமிலா விக்டோரியன்ஸ் அணிகள் மோதவிருந்துள்ளது. ஆனால் அந்தத் ஆட்டம் மழை காரணத்தால் பாதிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் களத்திலிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் விக்கெட் கீப்பர் முகமது ஷாஜாத் மைதானத்தில் வைத்து […]
