குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குவைத்திலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் 164 பேர் பயணம் செய்தார்கள். விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்த போது அதில் பயணித்த தஞ்சாவூரில் வசித்த 54 வயதுடைய சேவியர் என்பவர் விமானம் கழிவறைக்கு சென்று திடீரென்று சிகரெட் பிடித்தார். இதைப்பார்த்த மற்ற பயணிகள் அவரை புகைபிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன்பின் […]
