இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிப்பொருள் இல்லாத சூழல் போன்றவற்றை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. அதன்படி இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தது. நேற்று முதலே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் […]
