Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்கள்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மூட்டைகளில் 700 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புகையிலைப் பொருட்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. 480 கிலோ புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…..!!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாணார்பட்டி அருகே கொசவபட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 480 கிலோ இருந்தது. இதனையடுத்து குடோனில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞன்”… கைது செய்த போலீஸார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமத்தில் இருக்கும் பாண்டியன் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது போலீசார் அங்கிருந்த ஒரு வீட்டில் 4250 மதிப்பிலான 500 பாக்கெட் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்ததை கண்டு பிடித்தார்கள். போலீசார் விசாரணை செய்தபோது அந்த பகுதியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் காளிராஜ் என்பவரது வீட்டில் திடீர் […]

Categories

Tech |