Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் கடத்தப்பட்ட 12 கிலோ புகையிலை பொருட்கள், 1/2 கிலோ கஞ்சா”…. கைப்பற்றிய சிறப்பு படை போலீசார்…!!!!!

ரயிலில் இருந்த 12 கிலோ புகையிலை பொருட்கள், 1/2 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். மது பாட்டில்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரயில்களில் கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சிறப்பு படையினர் புவனேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயிலில் […]

Categories

Tech |