Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை பண்றாங்களா…. உடனே இந்த நம்பருக்கு புகார் கொடுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பால சுப்பிரமணியம் பங்கேற்று, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை, குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்துடன் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட குட்கா, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

ஒரு பெட்டிக் கடையில் 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரில் இருக்கின்ற ஒரு சில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 82,500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட  விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கக்கனல்லா சோதனைச் சாவடியில் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு 82,500 ஆகும். இதை பறிமுதல் செய்த காவல்துறையினர்  லாரி ஓட்டுனர் மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடையை மீறி விற்பனை….ரோந்து பணியில் போலீஸார்….3 பேர் கைது….!!

காவல்துறையினர் ரோந்து பணியின் போது  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரையில் அனுமன்தீர்த்தம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து  சென்றுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் கடையில் அரசால் தடை செய்யப்பட்டு இருந்த புகையிலைப் பொருட்களை விற்றுள்ளனர். இதனால் போலீசார்  அந்த  கடையின் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும் இதே போல்  சிங்காரப்பேட்டை காவல்துறையினர் காந்திநகர் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கே உள்ள ஒரு கடையில் அரசால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்தில் அதிரடி சோதனை…. 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்படி  போதைப்பொருள் மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவின்படி கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் மற்றும் தக்கலை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரயில்வே நிலையங்களில் ரயில்வே ஏ.டி.ஜிபி அனிதா உத்தரவின்பேரில் காவல்துறையினர் ரோந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீசார் அதிரடி சோதனை…. 600 பாக்கெட்டுகள் பறிமுதல்….!!

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சின்னசவுடம்மன் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 1/2 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வேட்டையில் போலீசார்…. மூட்டை மூட்டையாக சிக்கிய புகையிலை…. 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின்படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடி பகுதியில் கடை வைத்திருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வெளிமாநிலத்தில் இருந்து லாரி மூலம் புகையிலை பொருட்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. 18 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை பொருட்கள், மது விற்பனை செய்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய உட்கோட்டத்தில் தலா ஒருவரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெங்களூரில் இருந்து கடத்திய பொருட்கள்… மூட்டை மூட்டையாக பறிமுதல்… அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் அரண்மனை புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 6 மூட்டைகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யபடுவதாக கமுதி குற்றபிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநாழி இன்ஸ்பெக்டர் ஏ.ஜி. முருகன் தலைமையில் குற்றபிரிவு காவல்துறையினர் முத்துசெல்லபுரம் சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிரடி சோதனை… கிலோ கணக்கில் மாட்டிய பொருட்கள்… கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 2 வது கட்டமாக மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் 1 1/2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு  மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்களை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் 2வது கட்டமாக பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மோகனூர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… 32 கிலோ பறிமுதல்… தந்தை மகன் இருவர் கைது…!!

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சவுகத் அலி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம்(59) […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ண கூடாது… மீறினால் அவ்ளோதான்… எச்சரிக்கை விடுத்த நகராட்சி ஆணையர்…!!

2000 மதிப்புள்ள புகையிலை, குட்கா போன்ற பொருட்களை நகராட்சி ஆணையர் சுபாஷினி பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டுகொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்..? ரோந்து பணியில் போலீசார்… பெட்டிக்கடை உரிமையாளர் கைது..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்ட விரோதமான செயல்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரத்தில் நேற்று தாலுகா துணை காவல்துறை ஆய்வாளர்கள் ஜாபர், ஜெய்கணேஷ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு […]

Categories

Tech |