கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பால சுப்பிரமணியம் பங்கேற்று, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை, குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்துடன் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட குட்கா, […]
