Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல்…. புகையிலை பாக்கெட்டுகளில் தீங்கு குறித்த எச்சரிக்கை படம்…. மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்…!!!

புகையிலை பாக்கெட்டுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பாக்கெட்டுகளில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி புதிய படமானது பிரசுரிக்கப்படும். இந்த புதிய படம் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதன் பிறகு 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும் புகையிலை பொருட்களில் புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலே இறந்துவிடுகிறார்கள் என்ற எச்சரிக்கை படம் இடம்பெறும். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 21 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகள், மது பாட்டில் விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் ஆக […]

Categories

Tech |