Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர்…. புகைமண்டலமாக காட்சியளித்த குடியிருப்பு…. பொதுமக்கள் அவதி….!!

மட்காத குப்பை கிடங்கிற்கு மர்மநபர் தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகைமூட்டமாக இருந்ததால் அப்பகுதியில் அவதியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பின்புறம் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் குடியிருப்பின் எதிரே நகராட்சி நிர்வாகத்தினர் மட்காத குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பில் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மட்காத குப்பைகளை கொட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் அந்த கோரிக்கைகைக்கு […]

Categories

Tech |