புகைப்படம் எடுப்பதில் அதிகளவு ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யாஸ்ரீதர் இயற்கை சூழலையும், வனவிலங்குகளையும் தன்னுடைய கேமராவிற்குள் அடக்கி விடுவதில் வல்லவர் ஆவார். இவர் கடந்த 2020ன் ‘Wildlife Photographer of the Year’ எனும் விருதினை வென்றுள்ளார். இவ்விருதை வென்ற இந்தியாவின் முதல் பெண் புகைப் படக் கலைஞர் எனும் பெருமை இவரையே சேரும். புகைப்படக்கலைஞர் விருது வன விலங்குகளை போட்டோ எடுத்து அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டியானது ஆண்டுதோறும் நடைபெறும். இந்த சர்வதேச போட்டியை லண்டன் நேச்சுரல் […]
