அமெரிக்கா தவறு செய்துவிட்டதாக சுகாதாரத் துறை அலுவலர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை பலி எடுத்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது அமெரிக்கா. இதனை தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அதிபர் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் ரிக் பிரைட் அமெரிக்கா மீது […]
