Categories
சினிமா

நடிகருக்கு பல பெண்களுடன் தொடர்பு…. தமிழ் நடிகை பரபரப்பு புகார்…..!!!!

பிரபல சீரியல் நடிகரான அர்ணவ்மற்றும் சீரியல் நடிகை திவ்யா இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் இணையத்தில் உலா வந்தது. திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவதாக நடிகர் அர்ணவை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அண்மையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா , அர்னாவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகாரை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

திருவோடு வாங்கி கொடுங்க!… பிச்சை எடுக்கிறேன்!…. சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர்….!!!!

பாலியல் குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகவுள்ள சாமியார் நித்யானந்தாவை போல் இருப்பவர் பாஸ்கரானந்தா. இவர் திருப்பூர் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஆசிரமம் வைத்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தின் நில உரிமையாளர் செல்வ குமார் என்பவர் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி வேறு ஒருவருக்கு ஏலம்விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்கரானந்தாவின் ஆசிரமமானது இடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளிந்திருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கண் முன்னே அந்த நடிகையிடம் நெருக்கம் காட்டினார்” கர்ப்பிணியான என்னை அடிச்சுட்டாங்க….. கணவரால் கதறும் நடிகை….!!!!!

தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! இதை செய்யாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்….? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் மின் கட்டணம் துண்டிக்கப்படும் என வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்படி வந்த மோசடி அழைப்பினால் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அவருடைய பணம் 2.46 லட்சத்தை இழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அதாவது ஓய்வு பெற்ற ஆசிரியர் இந்த மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு சகோதரரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள்… வேளாண் அமைச்சர் விளக்கம்…!!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளது. அதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி யூரியா -90,947மெ.டன்,டி.ஏ.பி-55,628மெ.டன்,பொட்டாஷ்-33,867மெ.டன்,காம்ப்ளக்ஸ்-1,61,626மெ.டன் என்ற அளவில் இருப்பு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ… “நீ பிறந்த பின்பே உன் தாய் மரணம் அடைந்தார்”… தந்தை செய்த கேவலமான செயல்…!!!!

மகளை பாலில் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் 17 வயதுடைய  ஒரு  சிறுமி வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை  கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் ஆய்வாளர் மாதுரி  ஜாதவ் கூறியதாவது. இந்த சிறுமி பிறக்கும்போது அவரது தாய் இறந்துவிட்டார். இதனை காரணம் காட்டி அந்த சிறுமியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன்…. நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேச்சு….!!!

ஸ்ரீ ரெட்டியின் பேச்சு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பி வருவார். பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக இவர் ஊடகங்கள் முன்னிலையில் நிறைய புகார் கொடுத்து இருக்கிறார். இவர் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், விஷால் ஆகியோர் மீது புகார்கள் தெரிவித்தார். இவர் விளம்பரத்திற்காக இப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வருவாய் துறை அமைச்சர் மீது வழக்குப்பதிவு…. எதற்காக தெரியுமா?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் குறவர் சமூகத்திற்கு தமிழக அரசிடம் சமூகப் பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறேன். இது குறித்து மனு ஒன்றை கொடுக்க கடந்த 23ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் கே..கே.எஸ்.எஸ் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வந்தேன். அங்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை சந்தித்தபோது தங்களை நாற்காலியில் அமர வைக்காமலும், தங்கள் ஒருமையில் பேசினார். மேலும் தான் […]

Categories
Uncategorized

“என் மனைவிக்கு பாலியல் சீண்டல்” சசிகலா புஷ்பாவின் கணவர்….. பாஜக நிர்வாகி மீது பரபரப்பு புகார்….!!!!!

தியாகி இமானுவேல் சேகரின் 65 ஆவது நினைவு தினம் கடந்த பதினோராம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா போன்ற பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சசிகலா புஷ்பாவிற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சில […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும்… “வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கும் காதல் ஜோடிகள்”… வெளியான தகவல்…!!!!

பீகாரில் கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் குழந்தைகள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களாகவே விருப்பப்பட்டு காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது போலீசாரின் அறிக்கையை நம்பினால் கடந்த ஆறு மாதங்களில் பீகாரில் இது போன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக மோடி போனதாக வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஆன்லைன் மோசடியில் சிக்கினால்…… உடனே இதை பண்ணுங்க….. பணம் உங்க கையில்….!!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருவேளை நீங்களோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களோ ஆன்லைன் பண மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

போலீசார் தாக்குதலால் “உயிரிழந்த இளம் பெண்”…. எச்சரிக்கை விடுத்த ஐ.நா….. விமர்சித்து பேசும் ஈரான் அரசு….!!!!

உயிரிழந்த பெண்ணின் வழக்கில் பாரபட்சம் இன்றி  விசாரணை செய்ய வேண்டும் என ஐ.நா. அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஈரான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிவது  கட்டாயம். இதை அணியாதவர்களை கண்காணிப்பதற்காக நன்னெறி பிரிவு போலீசார்  உள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாசா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப்பை அணியவில்லை என கூறி அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ஆனால்  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடக்கப் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த திமுக பிரமுகர்… “தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ வைரல்”… பெரும் பரபரப்பு…!!!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளிக்கு அருகே பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் குப்பையை பள்ளி வளாகத்திற்குள் கொட்டியதாக கூறப்படுகின்றது. இதனை தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் தட்டி கேட்டிருக்கின்றார். இதனை அடுத்து அருகே வளர்ந்து இருந்த செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கழிவு நீரை ஊற்றியுள்ளனர். இதனை தட்டி கேட்ட மாணவர்களை அந்த குடும்பத்தினர் […]

Categories
சினிமா

அடுத்து நீங்களா?…. இயக்குனர்கள் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

திரையுலகில் நடிக்க வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகையான ஷாமா சிக்கந்தரும் தனக்கு சில பேர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் “சென்ற காலங்களில் சிலர் தவறாக என்னை அணுகினர். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னுடன் நட்பாக இருந்தபடியே அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி கேட்டனர். நான் […]

Categories
தேசிய செய்திகள்

சம்பள பாக்கி கேட்டது ஒரு குத்தமா…? பெண் ஊழியர்களின் கொடூர செயல்… வைரலாகும் வீடியோ…!!!!!!!

சத்தீஸ்கரில் சம்பள பாக்கி கேட்டு வந்த டிரைவரை சக பெண் ஊழியர்கள் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்னும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் டிரைவராக தினேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை. இந்த சூழலில் ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்திருக்கின்ற அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற தினேஷ் அங்கு பணியில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார் அளிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!!!

ஏழைகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் நாட்டில் எந்த குடிமகனும் பட்டினி கிடக்க கூடாது என்பதற்காகவும் அவர் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு தானியங்களை பெறுவதற்கும் அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அந்த வகையில் அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பலமுறை ரேஷன் கார்டுகள் வைத்திருந்தும் ரேஷன் ஊழியர்கள் ரேஷன் கார்டு தாரர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர சம்பவம்….. ஒரு நாளைக்கு 15 பேர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார்….!!!!

சிறுமி  ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்அமைந்துள்ள ஒரு அழகு நிலையத்தில்   வேலை பார்த்த ஒரு சிறுமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நான் குரூக்ராம் செக்டார் 49-ல் வசித்து வருகிறேன். நான் வேலை இல்லாத காரணத்தால் பல இடங்களில் வேலை தேடி கொண்டிருந்தேன். இப்போது எனக்கு பூஜா என்பவர் அறிமுகமானார். அவர் என்னை ஒரு கிளினிக்கில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஆனால் இரண்டு நாளிலேயே அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகளே ஜாக்கிரதை…. இனி கட்டணம் வசூலித்தால் ” கடும் நடவடிக்கை”…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

ஆவணங்கள் வைத்திருந்தும் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி  நியாயமான விலை கிடைக்கவும், விலைப் பொருட்களின் வர்த்தகத்தை முறைப்படுத்தவும் நமது தமிழ்நாடு அரசு  1987-ஆம் ஆண்டு வேளாண் விளைபொருள் விற்பனை என்ற சட்டம் இயற்றியது. 40 வேளாண் விலை பொருட்கள் ஒரே சீரான அறிக்கை செய்யப்பட்டு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்…. இன்னும் உங்களுக்கு வீடு கிடைக்கலையா?…. அப்போ உடனே இத பண்ணுங்க….!!!!

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பித்து உங்களுக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என்றால் இவ்வாறு புகார் அளிக்கலாம். இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் வீடுகளை வழங்கி வருகிறது.கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு வழங்க அரசு முடிவு செய்திருந்தது. அதனால் இந்த திட்டத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்காகத்தான் என்னால் தெலுங்கு சினிமாவில் நிலைக்க முடியவில்லை…? பிரபல நடிகை புகார்…!!!!!!

தமிழ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கும் அமலா பால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதன்பின் தெலுங்கு சினிமாவை விட்டு விலகி உள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் என்ன என கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, நான் தெலுங்கில் நடிக்க வந்த போது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களில் பிடியில் இருப்பது புரிந்தது. அந்த குடும்ப நடிகர்களும் அவர்களின் ரசிகர்களும் தெலுங்கு சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். தெலுங்கில் நான் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் ஆகவில்லையா?….. அப்போ இதை செய்தால் போதும்…..!!!!

உங்களின் பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதை புகார் அளிப்பதற்கு முதலில் EPFO அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ரிஜிஸ்டர் கிரிவன்ஸ் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், பிஎஃப் உறுப்பினர், EPSஓய்வூதியம் பெறுவர் மற்றும் வேலை வழங்குபவர் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் UAN எண் மற்றும் செக்யூரிட்டி கோடு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் கேட் ரீடைல்ஸ் என்கின்ற அர்ச்சனை கிளிக் செய்து ஓடிபி ஆப்ஷனுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கந்து வட்டி டார்ச்சர்”….. போலீசில் புகார்…. பைனான்ஸ் அதிபர் அதிரடி கைது….!!!!!

கந்துவட்டி புகாரின் பேரில் போலீசார் பைனான்ஸ் அதிபரை கைது செய்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே இருக்கும் இடையார்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவர் பைனான்ஸ் அதிபர் சதீஷ்குமார் என்பவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாணிக்கம் மாதம் தோறும் வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக தொழில் சரியாக இல்லாத காரணத்தினால் சரியாக வட்டி பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… மணப்பெண்ணின் நிலை என்ன…? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!!!

திருமண மண்டபத்தில் இருந்து   தனது காதலியுடன் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் உமாபதி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கும் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 5  மாதத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து சதீஷ்குமார்  அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. போன் செய்தாலும் பதிலளிக்காமல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில்.. 26 லட்சம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு…!!!!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மீட்கப்பட்ட செல்போன்கள் மற்றும் பணம் போன்றவற்றை ஊரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் போலீஸர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனது சம்பந்தமாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் செல்போனில் வரும் லிங்க் youtube விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும் எலான் மஸ்க்!…. எதற்காக தெரியுமா?….!!!!

புதியதாக பாதுகாப்பு காரணங்களை காட்டி டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து எலான்மஸ்க் வெளியேற உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் மிகப் பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் ரூபாய்.3.3 லட்சம் கோடிக்கு வாங்க சென்ற மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தார். இதையடுத்து டுவிட்டரிலுள்ள பல லட்சம் போலி கணக்குகளின் விபரங்களை கேட்டார். எனினும் டுவிட்டர் நிர்வாகம் இதனை முழுமையாக தர மறுத்ததால், அதை வாங்கும் முடிவிலிருந்து எலான்மஸ்க் பின் வாங்கினார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மகளிர் குழுக்களிடம் கடன் பெற்று தருவதாக மோசடி செய்த நபர்கள்”…. ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்….!!!!!

கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் குழுக்களிடம் 4 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஆட்சியரிடம் புகார் கொடுத்தார்கள். மக்கள் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக திடீரென நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது தொழிலுக்காக உள்ளிட்ட காரணங்களுக்காக கடன் வாங்குகின்றார்கள். இதை சிலர் சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து விடுகின்றார்கள். அந்த வகையில் நாமக்கல் அருகே உள்ள ரெட்டிபட்டியை சேர்ந்த பெண்கள் […]

Categories
சினிமா

நடிகை அமலாபால் கொடுத்த புகார்….. படத் தயாரிப்பாளர் கைது…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இவர் தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடம் மீட்பு”.. அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!!!

மயிலாடுதுறை காவிரி நகரில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சித்தர் காடு திருஞானசம்பந்தர் கோவிலின் உப கோவிலாகும். சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 1,228 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் காவேரி நகர் பகுதியில் அமைந்திருக்கின்றது. இந்த இடத்தில் ஒருவர் கட்டிடம் கட்டி சாக்கு குடோனாக பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் வந்துள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

“எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருகிறோம்”… பேருந்து நிறுவனம் மீது புகார்…!!!!!!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் உரிமையாளர் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் இயங்கும் பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பெயரில் நிதி முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் தலா 5 லட்சம் வரை முதலீடு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாதம் 10 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“13 லட்சத்திற்கு பூக்கள் வாங்கி மோசடி செய்த வியாபாரி”… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் புகார்…!!!!!!

சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது, தங்களது சங்கம் 10 வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கத்தில் 2,600 கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்களது தோட்டத்தில் சம்பங்கி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டு சங்கத்திற்கு விற்பனைக்கு  கொண்டு வருது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கோவை […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய ராணுவத்திற்கு அவமரியாதை….. அமீர் கான் மீது புகார்…. பெரும் பரபரப்பு…!!!!

இந்திய ராணுவத்தை அவமரியாதை செய்ததாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். மேலும் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… 13 வயது மாணவிக்கு அடி, உதை…. இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

டெல்லியில்  13 வயது மாணவியை சக மாணவிகள் அடித்து, உதைத்த  வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து உதைத்து அதனை படம் பிடித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னரே  போலீசுக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி பேசும்போது, மால்கா கஞ்ச்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தில் கந்து வட்டி வசூல்….. விவசாயி புகார்….. ஈரோட்டில் பரபரப்பு….!!!!!!!

அத்தாணி அருகே உள்ள பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி  குமரவேல் என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில்  அவர்  கூறியிருப்பதாவது, நான் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் வாங்கினேன். இதற்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு வாகனத்திற்கும் 20 தவணை செலுத்தும் வகையில் 56,000 கடன் வாங்கினேன். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி மாதம் தோறும் தவணைத் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்கள் பணத்தை திரும்ப கொடு” மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற வெங்காய வியாபாரி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிபி மேட்டூர் முதல் விதியை சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவகுமார் இவருடைய மனைவி பிரியா சிவகுமார் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த வருடம் ஈரோடு இந்திரா காந்தி நகர் கோட்டையார்  விதியைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனுக்கு (36) வெங்காயத்தை விற்பனை செய்திருக்கின்றார். மணிகண்டன் ஈரோடு சக்தி ரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு அருகில் கடை வைத்திருக்கின்றார். வெங்காயத்திற்கு உரிய தொகையை அவர் சிவக்குமாரிடம் திருப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் சிம்கார்டு விற்பனை செய்யக்கூடாது…. புகார் அளித்த மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர்….!!!!!

மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர் புகார்  மனு ஒன்று அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் மொபைல் போன் ரீடெய்லர் சங்கத்தினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் நமது மாவட்டத்தில் சாலை ஓரங்களில் 3  சிம் கார்டு நிறுவனத்தினர் குடை அமைத்து குறைந்த விலையிலும், இலவசமாகவும் சிம்கார்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிம் கார்டுகளை வாங்குபவர்கள் 1  மாதம் மட்டுமே பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசி விடுகின்றனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டியூஷன் படிக்க வந்த மாணவியுடன்…. மனைவியின் அதிரடி செயலால்…. கம்பி எண்ணும் கணவன்…..!!!!

சென்னை திருவொற்றியூரில் டியூசன் படிக்க வந்த மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த சேகர் 30 வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டு முறையற்ற தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“7 லட்சம் மோசடி செய்த மீன் கடை உரிமையாளர்”….. கைது செய்த போலீசார்….!!!!!!!!

துறையுறை அடுத்த சின்னசேலம் பட்டி கிராமத்தில் கவுரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் கவுரியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதற்காக  மீன் கடை உரிமையாளரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை உதவிக்கு அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து இது தொடர்பான நடவடிக்கை மற்றும் வக்கீல் கட்டணம் எனக் கூறி ரூபாய் 7 லட்சம் வரை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த போர் குற்றம்…. கோட்டபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்…. மனித உரிமைகள் குழு புகார்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த ஒன்பதாம் தேதி அன்று போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். அவர் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்ற நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைகள் குழு, அவர் மீது […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பத்திரத்தை கொள்ளையடித்தாரா ஓபிஎஸ்?….. பரபரப்பு புகார்…..!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பெண்ணிடம் கடன் பெற்று தருவதாக கூறி 63 பவுன், 4 லட்சம் மோசடி”…. 6 பேர் மீது வழக்கு பதிவு….!!!!!

தொழில் தொடங்க கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் 4 லட்சம், 63 பவுன் நகைகளை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் இருக்கும் கீழஓடைத்தெருவை  தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி சித்ரா. இவர் தேனி சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் சுய தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக கடன் பெறுவதற்கு சென்ற 2016ம் வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்கள் ஊழியர்கள் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்”…. பிரபல ஷாப்பிங் மால் விளக்கம்….!!!!!!!!

பிரபல ஷாப்பிங் வளாகமான   லூலு மால் ஜூலை 10ஆம் தேதி அன்று லக்னோவில் திறக்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூசுப் அலி தலைமையிலான அபுதாபியை தளமாக கொண்ட லுலு குழுமத்திற்கு இந்த மால் சொந்தமானதாகும். இந்த நிலையில் லக்னோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட  லுலு மாலில் ஒரு குழுவினர் திடீரெனப் புகுந்து தொழுகை நடத்துவதை காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை அடுத்து முஸ்லிம் சார்புடைய நிறுவனமாக பாகுபாடு […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு கணக்கில் 5 ப்ரோபைல்களை உருவாக்கலாம்”…. பேஸ்புக்கின் அசத்தல் அப்டேட்….!!!!!!!

மெட்டா  நிறுவன தலைமையின் கீழ் இயங்கும் உலகின் மிகப் பெரும் சமூக தலைவளமான facebook பயனர்கள் ஒரு கணக்கினை கொண்டு ஐந்து ப்ரொபைல்களை உருவாக்கும் வகையிலான அப்டேட்டை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக அனைத்து ப்ரொபைல் ஒரே கணக்கில் இருந்து கையாள முடியும். உலக அளவில் instagram tiktok பிரபலமாகி வருவதால் அதே முறையை கையாள இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சத்தினை இந்த நிறுவனம் எப்போது பயனர்களுக்கு வழங்கும் என்ற தகவலை […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர்களால் பாலியல் வன்கொடுமை…… உபேர் நிறுவனம் மீது 550 பெண்கள் புகார்….!!!!!

கடத்தல், பலாத்காரம் மற்றும் உடல் ரீதியான தாக்குதல் உட்பட, ஓட்டுநர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்காவில் சுமார் 550 பெண் பயணிகள் ரைடர் பிளாட்பார்ம் உபேர் நிறுவனம் (Uber) மீது புகார் அளித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார், நஷ்டஈடு மற்றும் ஜூரி விசாரணையைக் கோருகிறது. உபேர் ஓட்டுநர்கள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, உடல்ரீதியாகத் தாக்குதல், கற்பழிப்பு மற்றும் சிறையில் அடைத்தல் உட்பட உபேர் ஓட்டுநர்கள் பின்தொடர்ந்து, துன்புறுத்தப்பட்டதாக அல்லது வேறுவிதமாக தாக்கப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுதார்கள் இது சம்மந்தமா புகார் கொடுக்கணுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பல கோடிக் கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையில் இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன்கார்டு பயனாளர்கள் தங்களுக்கு தேவையான உணவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தாங்க”…. வினோத புகார் கொடுத்த நபர்…. பரபரப்பு…..!!!!

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (54). இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது “சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூரிலுள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலைகள் தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டேன். அதற்கு அம்பத்தூர் செயற்பொறியாளர் சார்பாக பதில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதாவது , அந்த சாலைகள் சென்ற பிப்ரவரி மாதம் போடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆகவே போடாத சாலையை போட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “சொத்துக்களை ஏமாத்தீட்டாங்க”….. பிரபல தமிழ் நடிகர் மீது சகோதரிகள் பரபரப்பு புகார்…. !!!!!

நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமாருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஜோடிக்கப்பட்ட உயில்  தயாரித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை”…. 2 மகன்களுடன் தர்னாவில் ஈடுபட்ட பெண்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க காசு இல்லை எனக் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 மகன்களுடன் வந்து திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த சிறுவர்கள் தங்கள் கைகளில் காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை உங்களால் முடிந்ததை கொடுங்கள் என வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை பிடித்தபடி நின்று […]

Categories
மாநில செய்திகள்

வேதியியல் ஆசிரியர் செய்த வேதனை…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?…. அச்சத்தில் பெற்றோர்கள்….!!!

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்ரீதர் ராமசாமி என்பவர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு வேதியியல் பாடம் எடுத்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. இதனால் அனைத்து மாணவியரின் எண்களையும் ஆசிரியர்கள் பெற்று வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளின் எண்களுக்கு எஸ்எம்எஸ் […]

Categories
மாநில செய்திகள்

“இனி புகார்கள் வரக்கூடாது”….தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…. போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி…!!!!!!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3,200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக நாள்தோறும் 28 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கபடுவதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகின்றது. மேலும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு மாநகர பஸ் உதவியாக இருந்து வருகின்றது. அதேசமயம் இலவச பயணம் என்ற காரணத்தினால் பெண்களை அவமதிக்க கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இப்படி ஒரு திருட்டா!…. மொபைல் டவரை திருடும் கும்பல்…. அச்சத்தில் நிறுவன முதலாளிகள்….!!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கக்கூடிய GTL Infrastructure Limited என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு நெட்வொர்க் தேவைகளுக்காக 6000 மேற்பட்ட செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இதன் தலைமையகம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தின் காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதற்கு சொந்தமான டவர்கள் செயல்படாமல் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த டவர்கள் கண்காணிப்பு இல்லாமல் செயல்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தற்போது வேறு […]

Categories

Tech |