200 கோடிக்கு மேல் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி தனியார் நிறுவனம் 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, கொடுங்கலூர் உள்ளிட்ட ஊர்களில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இதில் ஏஜெண்டுகள் மூலமாக தீபாவளி மற்றும் பொங்கல் […]
