வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் பெட்டியில் மனு அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அது தொடர்பான […]
