Categories
தேசிய செய்திகள்

Pm-kisan 11-வது தவணை உங்களுக்கு கிடைக்கவில்லையா?…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் செலுத்தப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் சில விவசாயிகளுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என புகார் எழுந்துள்ளது. pm-kisan நிதியின் மூலம் பெறப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“மின்தடை…. பழுது பிரச்சனையா?”…. புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்…. நோட் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்க அவசர உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் மன்றம் பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு பரப்பும் நோக்கத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு வசதிகள் உள்ளன. * தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு : சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அனைத்து வகுப்பறைகளிலும் புகார் எண்… அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

அனைத்து வகுப்புகளிலும் புகார் எண்கள் குறித்து ஒட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பறைகளிலும் 1098 மற்றும் […]

Categories
பல்சுவை

BSNL வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

சென்னை தொலைத்தொடர்பு வட்டாரத்தில் செல்போன், லேண்ட்லைன், பிராட்பேண்ட், எப் டி டி எச் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. புகார்கள் குறித்து 7நாட்களில் பதில் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகவலுக்கு chennai.bsnl.co.in என்ற இணையதளத்தை காணலாம். மத்திய பகுதிக்கு உட்பட்ட சென்ட்ரல் அடையார் 044-28552216, 9445084760, வடக்கு பகுதிக்கு உட்பட்ட கல்மண்டபம், மாதவரம், அண்ணா நகர், அம்பத்தூர் 044-25395858, 9445083639, மேற்கு பகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம், கேகே […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா விவகாரம்: இந்த எண்ணுக்கு புகாரளிக்கலாம் …. சிபிசிஐடி அறிவிப்பு…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்தததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் தர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன்விசாரணை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள்…. புகார் எண்கள் அறிவிப்பு…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு சுய உதவி குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தேர்தல் பற்றி புகார் தெரிவிக்கனுமா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் தேர்தல் பற்றி பொதுமக்கள் ஏதாவது புகார் அளிக்க விரும்பினால் அவர்களுக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் […]

Categories

Tech |