மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நபரை மின்வாரிய ஊழியர் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் இன்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார். அப்போது பணி உதவி மின் பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் நான் வந்து […]
