Categories
மாநில செய்திகள்

ரிப்பேர் ஆன ஃபோன் வாங்கிட்டிங்களா…..! இனி இங்கே புகார் கொடுங்க…..!!!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சிவச்சந்திரகுமார் என்பவர் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் விற்பனை நிலையத்தில் சாம்சங் மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த செல்போனை வாங்கிய மூன்றாவது நாளிலிருந்து அது சரியாக வேலை செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை நேரில் அந்த மொபைல் விற்பனை நிலையத்திற்கு சென்றும் குறைபாட்டை சரி செய்து தரவில்லை. இதுகுறித்து சிவச்சந்திரகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தரமற்ற […]

Categories
தேசிய செய்திகள்

UPI பேமென்டில் பிரச்சனையா?….. உடனே இந்த நம்பருக்கு புகார் கொடுங்க…..!!!!

யுபிஐ பண பரிமாற்றம் என்பது பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் செல்போன் மூலமாக ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு யுபிஐ அனுமதி வழங்குகிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமல்லாமல் ஆப்பின் மூலமாக இதில் பணத்தை செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24 மணிநேரம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இதனை இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் வழிநடத்துகிறது. இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துகிறது. […]

Categories

Tech |