பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி மாசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், […]
