தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவள் இவர் அரசியலிலும் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பயனர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் […]
