உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து இரண்டாவது முறையாக செலுத்தப்பட்டு மிக உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை போன்றவை கூட்டாக மேற்கொண்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நடைபெற்ற சோதனை பல்வேறு தொலைவு மற்றும் உயரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது ஏவுகணை அதன் பீரங்கி இலக்கை மிகத் துல்லியமாக […]
