41 வயது வாலிபருக்கு 16 வயது மாணவியை திருமணம் செய்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ணாபுரம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அங்கு இருக்கக்கூடிய பீம்நாத ஈஸ்வரர் கோவிலில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அறிந்த ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி […]
