பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கௌதம் நவ்லேகாவை என்ஏஐ கைது செய்து மும்பை தாலோஜா சிறையில் அடைத்துள்ளது. இதற்கு முன்பாக வயது மூப்ப காரணமாக பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவரை வீட்டு காலில் வைக்க அனுமதி அளித்து கடந்த 10 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு, ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவ்லேகாவுக்கு கரிசனம் காட்டக்கூடாது என்று அவரது வீட்டு காவல் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும் […]
