Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே! உஷார்…. வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்…… “429 குழந்தைகள் பாதிப்பு” வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

உலக அளவில் கொரோனா மற்றும் குரங்கம்மை வைரஸ் போன்றவைகள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த 10 நாட்களில் சளி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடமாடிய காட்டெருமை…. செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

காட்டெருமையின் நடமாட்டத்தினால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் கரடி, காட்டெருமை, காட்டு யானைகள், சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் குன்னுர் சாலையில் காட்டெருமை ஒன்று நடனமாடிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த மாணவ – மாணவிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். ஆனால் சில சுற்றுலாப் பயணிகள் காட்டெருமையுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதனால் காட்டெருமை சற்று மிரண்டது. உடனே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டுயானை…. பீதியில் கிராம மக்கள்….. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செலுக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள், மாணவ-மாணவிகள், கிராம மக்கள் என பலரும் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். […]

Categories

Tech |