சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மதமாற்றம் விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என மறுக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் விதிகள் இல்லங்கள் பற்றியும் 85 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து மாநில […]
