பீஜிங்கில் கொரோனா வைரஸுக்கு புதிதாக 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த ஒரே நாளில் கொரோனா வைரஸின் பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் ஷாங்காய் நகரை தொடர்ந்து பீஜிங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பீஜிங்கில் ஏறத்தாழ 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 46 பேருக்கு தோற்று உறுதி […]
