கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பீகார் மாநிலத்தில் உள்ள கோபல்காஞ்ச் பகுதியில் வசித்து வரும் 30 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை சாக்லேட்டை காட்டி ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மஞ்சகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விளையாடி கொண்டிருந்த சிறுமியை சாக்லேட்டை காட்டி ஏமாற்றி வீட்டுக்குள் வரவழைத்து பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே உயிருக்கு போராடிய நிலையில் அந்த 4 வயது […]
