சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் அமைச்சர் மா.சு கலந்து கொண்டார். சென்னையில் உள்ள தீவு திடலில் சிங்கார உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த உணவுத் திருவிழா இன்று தொடங்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் துவக்க விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது அமைச்சர் […]
