இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019 ஆம் வருடம் சௌரவ் கங்குலியும் செயலாளராக அனுஷாவின் மகன் ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களது பதவிக்காலம் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகிற 18-ஆம் தேதி பி சி சி ஏ இன் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் புதிய தலைவராக 1983 ஆம் வருடம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி […]
