1 லட்சம் பிசிஆர் பரிசோதனை உபகரணங்கள் தமிழகம் வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை வேகமாக கண்டறியும் துரித பரிசோதனை கருவிகளை இந்தியா சீனாவிலிருந்து வாங்கியது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ரேப்பிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் சரியான முடிவுகளை கொடுக்கவில்லை என்ற காரணத்தால் அதைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தின. மேலும் சீனாவில் இருந்து வாங்கிய அனைத்து பரிசோதனை கருவிகளும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த […]
