பி.ஏ.பி. தண்ணீர் வராததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பி.ஏ.பி. பாசனம் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைகிறது. இந்த பாசனம் 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே இந்த பாசனத்தில் இரண்டாம் சுற்றுக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னவீரம்பட்டி பகிர்மான கால்வாய் மடைஎண் 38 இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 25 ஏக்கர் வீதம் 50 ஏக்கர் […]
