தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒருவர் செலுத்தி இருக்கும் தொகைக்கு வட்டி வரம்பு வைக்கப்படாமல் இருந்தால் அதற்கு காரணம் என்ன என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி எப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என அர்த்தம் ஆகுமே தவிர யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எந்த பயனாளருக்கும் […]
