தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு அரசின் சார்பாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில பல்கலைகளை தவிர்த்து மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அரசின் கவுன்சிலிங்கையும் தாமதம் இன்றி தொடங்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பி.எட் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. # […]
