Categories
தேசிய செய்திகள் பல்சுவை

PF சந்தாதரர்களே….! 2 UAN நம்பர் வச்சிருக்கீங்ககளா….? இதை மட்டும் செய்ய மறந்துடாதீங்க….!!!!

அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களும்  EPFO அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி மாதந்தோறும் இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஒரு பிஎப் கணக்கு திறக்கப்பட்டதும், கணக்கு மற்றும் அதன் UAN எண் அதாவது யுனிவர்சல் கணக்கு எண் ஓய்வு பெறும் வரை அப்படியே இருக்கும். இருப்பினும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக அடிக்கடி வேலைகளை மாற்றுகிறார்கள். இது எல்லோரும் செய்யும் வாடிக்கையான ஒன்றுதான். இந்த நேரத்தில் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. செப்டம்பர் மாதத்தில் காத்திருக்கும் டிரிபிள் டிரிட்….!!!!!!!

சமீப காலமாகவே லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அகவிலைப்படி, சம்பள உயர்வு, நிலுவைத் தொகை என்கின்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. ஊழியர்களின் நீண்ட நாளைய காத்திருப்பதற்குப் பின் தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கிடைக்கப் போகின்றது என கூறப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஊழியர்களுக்கு 4 சதவிகித உயர்வை அரசு அறிவிக்கக்கூடும். இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories

Tech |