நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் “காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்” வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே கர்நாடகம் தொடங்கி தமிழகத்தின் மேட்டூர் அணை வரை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி குறித்தான அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் தற்போது ஆணையத்தின் […]
