Categories
தேசிய செய்திகள்

இப்போதான் அமைதியா வாழ்கிறோம்…? கிராமத்தின் பாதுகாப்பிற்காக.. கையில் தடியுடன் களம் இறங்கிய பெண்கள்…!!!!!!

பீகார் ஜார்கண்ட் எல்லை பகுதி கிராமங்களில் ஒவ்வொரு திசைகளிலும் அந்தந்த கிராம மக்கள் கையில் கடியுடன் குடிமகன்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிஹார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருப்பதால் அந்த மாநில கிராமங்களை சேர்ந்தவர்கள் அருகில் இருக்கும் ஜார்கண்டுக்குள் வந்து கிராமங்களில் இருக்கும் மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு பெண்களை களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். பீகாரிலிருந்து மதுவிற்கு அடிமையான […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம்…!!

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நடிகை அமீஷா பட்டேல் திடுக்கிடும் தகவலை கூறி உள்ளார். பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் சமீபத்தில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது தனது உயிருக்கு ஆபத்து இருந்தது எனக் கூறியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் டாக்டர் பிரகாஷ் […]

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமார் சிறைக்கு செல்வார் – சிராக் பாஸ்வான்…!!

பீகார் மாநிலத்தில் ஊழல் திளைக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறைக்கு அனுப்பப்படும் காலம் தொலைவில் இல்லை என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் பேசிய லோக் ஜன சக்தி கட்சி தலைவர் திரு சிராக் பஸ்வான் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார்…!!

பிஹார் தேர்தலில் தங்களின் லோக் ஜன சக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் திரு  நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என திரு சிராகபாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகார் சட்ட மன்ற தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர். திரு […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: ஜனதா தள ராஷ்டிரியவாடி கட்சியின் வேட்பாளர் பலி…!!

பீகாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜனதா தளம் ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் பலியானார். பீகாரில் சட்டசபைக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சியோகர் மாவட்டத்தின் அட்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் திரு நாராயன் சிங் மர்ம நபர்களால் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் பலத்த […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்…!!

பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பீகாரின் சசாரம் பகுதிகளில் உள்ள பயாநோ மைதானத்தில் பிரச்சாரம்  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி மற்றும்  முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி பீகார் சமீபத்தில் தனது 2 மகன்களையும் இழந்தது என்றார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டிக்கு வீசிய ஆதரவு அலைகள்…! தற்போது தேஜஸ்வி யாதவிற்கு வீசுகிறது…!!

பீஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய  ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆந்திராவில் ஜெகனை போல ஆதரவு அலைகளை உருவாக்கி வருவது நிதிஷ் பாஜக கூட்டணியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக நிதிஷ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற கூடும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முதல்வர் வேட்பாளரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி […]

Categories
தேசிய செய்திகள்

நிதிஷ்குமார் பேரணியில் லாலு ஆதரவு கோஷம்…!!

பிஹாரில் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் பங்கேற்ற பேரவையில் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிஹார் சட்டப்பேரவை கால தேர்தல்  வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ளதால் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் வட்சாவில் நிதிஷ் குமார் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அவர் உரையாற்றிக் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தல் – காங்கிரஸ் கட்சி பிரச்சாரம்…!!

பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி வரை 3 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்தால் ரூ. 50,000 – முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி..!!

மாணவிகள் பள்ளி படிப்பை முடித்தால் 25 ஆயிரம் ரூபாயும் கல்லூரிப் படிப்பு முடித்தால் 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான திரு நிதீஷ் குமார் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் […]

Categories

Tech |