இளைஞர் ஒருவர் பல பெண்களிடம் பேசி பழகி போதைப்பொருள் கொடுத்து தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த வாலிபர் முஹம்மத் ரஹித் (25). இவர் 13 வயது சிறுமி ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மதுபானம் மற்றும் போதை மருந்துகளை கொடுத்து தவறாக நடந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் கொடுக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் ரஹித்தை தேடியபோது […]
