ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி நாளை 31-ம் தேதி வருகிறது. நாடு முழுதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஈசனின் திருமகனாகவும், முருகப் பெருமானின் அண்ணனாகவும், அன்னை சக்தியின் செல்லப் பிள்ளையாகவும் சைவம், கௌமாரம், சாக்தம் என மூன்றிலும் கொண்டாடப்படும் விநாயக மூர்த்தி வைணவ சம்பிரதாயத்திலும் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என […]
