Categories
அரசியல்

எந்தெந்த பொருளில் பிள்ளையார் செய்து வழிபட்டால்…. என்னென்ன பலன்கள் கிடைக்கும்…. வாங்க பார்க்கலாம்…!!!!

கணேசன், கணபதி, விநாயகர், பிள்ளையார் என்று பல்வேறு பெயர்களை வைத்து வணங்கக்கூடிய முதல் கடவுளாக பார்க்கப்படுபவர் விநாயக பெருமான். அந்த வகையில் நாளை இவருக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இவர் தாய் தந்தையினுடைய பேச்சு கேட்டு நடந்த பிள்ளை என்பதால் பிள்ளையார் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. எளிமையானவராக இருப்பதால் தெருவோரம் குளத்தங்கரை என எங்கும் தரிசிக்க கூடியவராக உள்ளார். எல்லா கடவுளுக்கும் முதன்மையானதாக இருப்பதால் கோவிலில் முதல் ஆளாக அமர்ந்திருப்பவர். முதலாவதாக வணங்கக் கூடியவரும் […]

Categories

Tech |