சித்தூரை சேர்ந்த தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் மதனப்பள்ளி சிவநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி புருஷோத்தம நாயுடு மற்றும் பத்மஜா. இத்தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளான அலேக்கியா மற்றும் சாயி திவ்யா ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாக நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த கொடூர சம்பவத்தில் இத்தம்பதியினரின் மூத்த […]
