கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிளாஸ்மா வங்கியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்ட நபர்கள் விருப்பப்பட்டால் பிளாஸ்மா தானம் செய்யலாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள் தாமாக […]
