Categories
மாநில செய்திகள்

குடோனில் பதுக்கிய….. “1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்”….. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!

குடோனில் பதுக்கிய ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி வேல்முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி வாசுதேவன், துணை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலை, மன்னர் தெரு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஒரு டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டீ கப்புகள், ஸ்டிராக்கள் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் மஞ்சப்பை”…. இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்…!!!!

தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை காண நிகழ்ச்சியை இன்று முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரை நிகழ்ச்சி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை… தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு…!!!

திருப்பதியின் புனித தன்மை மற்றும் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்திருந்தது இருப்பினும் பக்தர்கள் பலர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தி வருவதால், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வரவேண்டாம் என்று அறிவித்துள்ளது. திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் உள்ள கடைகளில் செம்பு, ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் விற்கலாம் […]

Categories

Tech |