தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 38 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு மற்றும் பழனி நகராட்சி சார்பில் அதிகாரிகள் பழனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 38 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து 25 […]
