பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக திகழ்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் மாசடைகின்றது. அதனால் கடைகளில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தடை செய்திருக்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பல்வேறு விதமான விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றார்கள். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு அவ்வபோது சோதனை மேற்கொள்ளப்பட்டு […]
